அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடர்பான ஒரு பதிவு!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடர்பான ஒரு பதிவு!
---- ஸ்ருதி வினோ ( எழுத்தாளர் )
காலம்காலமாக தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு என்ற வீரவிளையாட்டு மதுரை அருகில் அலங்காநல்லூரில்
வாடி வாசலில் கருப்புக் கொடி ....
பார்க்கவே துயரமாக இருக்கிறது ....
மாடுகளுக்காகவே ஒரு திருநாள் கொண்டாடும் நாம் மாடுகளை சித்ரவதை செய்கிறோமா?
சில மாதங்களுக்கு முன்பு போடி மெட்டு பகுதியில் இருந்து கேரளாவுக்கு மாடுகள் ஏற்றிச் சென்ற லாரியில் பயணிக்க நேர்ந்தது ... மாடுகளை ஏற்றி வந்த வியாபாரியிடம் ஒரு பை ... அதில் நிறைய பச்சை மிளகாய் ... பச்சை மிளகாய் எதுக்குங்க என்று கேட்டதற்கு .... லாரியின் ஓட்டத்தில் நெருக்கமாக பிணையப்பட்ட மாடுகளில் ஒன்று சரிந்து அமர்ந்தாலும் அடுத்தடுத்த மாடுகள் சரிந்து அதன்மீது விழுந்து இறக்க நேரிடும் மாடு செத்தால் நல்லவிலைக்கு வியாபாரமாகாது ... அதனால் மாடு விழுந்துவிட்டால
தமிழ்நாட்டிலிரு
தமிழகத்தின் கோடியிலிருந்து கேரளாவுக்கு செல்லும் வரை அந்த மாடுகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட காட்டமாட்டார்கள
இதெல்லாம் மிருக வதை கிடையாதாம் .... காளைகளுக்கு மரியாதை செய்து அங்கீகாரம் கொடுத்து களத்தில் விளையாட விட்டு வேடிக்கைப் பார்ப்பது மிருக வதையா ? தமிழ் மெல்ல மெல்ல அழிந்து வருவது போல தமிழரின் பாரம்பரியம் மிக்க விளையாட்டுகளும்
மாடுபிடிக்க போய் மூக்கு உடைபட்டாலும் அதை வீரமாக எண்ணியவன் நாங்க ....
விளையாட்டாக ஆடிய இந்த வீர விளையாட்டுக்கு இத்தனை போராட்டம்னு நினைக்கும்
போது வேதனையாக உள்ளது.
.... இன்று இரவுக்குள் நல்ல செய்தி கிடைக்குமென்ற நம்பிக்கையில் காத்திருப்போம் ....
( சொந்தஊர் மதுரை என்றாலும் அதிகம் புழங்கியது அலங்காநல்லூர் தான் .... )
நன்றி வினோத்!!


.... இன்று இரவுக்குள் நல்ல செய்தி கிடைக்குமென்ற நம்பிக்கையில் காத்திருப்போம் ....
( சொந்தஊர் மதுரை என்றாலும் அதிகம் புழங்கியது அலங்காநல்லூர் தான் .... )
நன்றி வினோத்!!
Comments
Post a Comment